முக்கிய செய்திகள்

அச்சத்தில் கொடைக்கானல் மலை கிராம மக்கள் – மர்மக் காய்ச்சலுக்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – ஆர்டிஓ நேரடி விசாரணை

கொடைக்கானல் மலை கிராம பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கொடைக்கானல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிளாவரை, கூக்கால், போளூர் போன்ற பகுதிகளை...

Read more

வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், சம்பந்தபட்ட நபரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை...

Read more

அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கொட்டாரம் குறிச்சி கிராமம்,...

Read more

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். கொரோனா ஊரடங்கால்...

Read more

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ்...

Read more

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் அரிசிப்பை, காய்கறிகள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செமப்புதூரில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பாக மன நலக்காப்பகம், மாற்றுத்திறனாளிகள்...

Read more

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை...

Read more

நரிக்குறவர் காலனியில் சுமார் 700 நபர்களுக்கு உணவளித்த நெல்லை மாநகர போலீசார்.

திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் நெல்லை மாநகர டவுன் மற்றும் பாளை போக்குவரத்து...

Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

Read more

ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் குடும்பத்தாருக்கு திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்‌‌‌கள்‌‌‌ வழங்கினார்..

ஆத்தூர் காவல் நிலைய சரக பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ IPS தலைமையில்,...

Read more
Page 463 of 557 1 462 463 464 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.