முக்கிய செய்திகள்

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம்...

Read more

“நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா”.. தமிழிசை போட்ட புது வீடியோ..

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள்...

Read more

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்...

Read more

குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி...

Read more

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தனி பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நடைபெற்ற சட்டமன்ற...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி. எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்று ஸ்டாலினை குண்டுகட்டாக வெளியேற்றியவருக்கு இவ்ளோ முக்கியத்துவம்? போலீஸ் டாக் அதிமுக ஆட்சிக் காலத்தில்...

Read more

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையை...

Read more

5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ குட்கா பறிமுதல் – தூத்துக்குடி மாவட்‌‌‌ட எஸ்.பி பாராட்‌‌‌டு

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்...

Read more

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு காவல்துறையின்...

Read more
Page 452 of 557 1 451 452 453 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.