• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு படுக்கை, சக்கர நாற்காலி,படுக்கை விரிப்பு போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு படுக்கை, சக்கர நாற்காலி,படுக்கை விரிப்பு போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி & ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு படுக்கை (Stretcher), சக்கர நாற்காலி (Wheel Chair) மற்றும் படுக்கை விரிப்பு (Bed Sheet) போன்றவற்றை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ரூ ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான 4 தூக்கு படுக்கைகள், 4 சக்கர நாற்காலிகள் மற்றும் 300 படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவற்றை இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேருவிடம்‌‌‌ வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பொருளாளர் திரு. பொன்முருகன், தூத்துக்குடி மாவட்ட இணை செயலாளர் தவமணி மற்றும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது

Next Post

திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி மாற்றுத்திறனாளிகள் 50 பேரை சந்தித்து அவர்களுக்கு  உணவுபொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்

Next Post
திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி மாற்றுத்திறனாளிகள் 50 பேரை சந்தித்து அவர்களுக்கு  உணவுபொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்

திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி மாற்றுத்திறனாளிகள் 50 பேரை சந்தித்து அவர்களுக்கு  உணவுபொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In