முக்கிய செய்திகள்

திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி மாற்றுத்திறனாளிகள் 50 பேரை சந்தித்து அவர்களுக்கு  உணவுபொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு சென்று...

Read more

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு படுக்கை, சக்கர நாற்காலி,படுக்கை விரிப்பு போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி & ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு...

Read more

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது - கைது செய்த தனிப்படையினருக்கு...

Read more

தூத்துக்குடி குளத்தூர் காமாட்சி அம்மன் மண்டபத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், ஏழை எளிய மக்கள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமாட்சி அம்மன் மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள்...

Read more

தூத்துக்குடி குளத்தூர் பகுதியில் ஏழை எளிய மக்கள் 120 பேருக்கு அரிசிப்பையை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பார் புனித லூயிஸ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து...

Read more

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க கமிட்டி அமைத்த தமிழக முதல்வர், செய்தித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள்

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். இது தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது....

Read more

ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரோனா நோய்த்...

Read more

வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சி – 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 எதிரிகள் கைது –...

Read more

பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்களை திருவாரூர் மாவட்ட எஸ்.பி வழங்கினார்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அபிஷேகக்கட்டளை பகுதியில் ‘ஆதியன்’ பழங்குடியினரான ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’ சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆதியன் பழங்குடி இனத்தை சார்ந்த...

Read more

தூத்துக்குடியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு – 3 பேர்கள் கைது

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு எம்.ஜீ.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது....

Read more
Page 448 of 557 1 447 448 449 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.