• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  பார்வையிட்டார்.

policeseithitv by policeseithitv
June 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  பார்வையிட்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்ய பிரகாசம்  தொடர்பான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அலுவலர்களுடன் சென்று இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை புணரமைத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அலுவலர்களுடன் சென்று இன்று (25.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பழைய கழிப்பறையை அகற்றிவிட்டு மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை இடித்துவிட்டு கட்டுதல், காம்பவுண்டு உயரப்படுத்தும் வகையில் கிரில் அமைத்தல், வகுப்பறை முழுவதையும் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு குழந்தைகளை பயிற்றுவிக்கும் வகையில் வசதிகளையும், பொருட்களையும் வைத்தல் தொடர்பாக ஆய்வு செய்தார். இதற்கான திட்ட மதிப்பிட்டினை உடனடியாக தயார் செய்து அறிக்கை அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குப்பைகளை உரமாக மாற்றும் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார்.
குமாரகிரி, சேர்வகாரன்மடம், கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய 4 ஊராட்சியில் திடக்கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை முதன்மை செயற்பொறியாளர் அமுதா சாக்குலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, சுரேஷ், வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Previous Post

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

Next Post

கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்‌‌‌று தடுப்பூசி

Next Post
கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்‌‌‌று தடுப்பூசி

கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்‌‌‌று தடுப்பூசி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In