• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இருவரை கல்லால் தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு

policeseithitv by policeseithitv
June 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் வாலிபர்கள் இருவரை டைல்ஸ் கல்லால் தாக்கிய தாய் – மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கார்த்திக் (21), சக்தி பெருமாள் மகன் சரவணகுமார் (19) ஆகிய நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பழனி என்பவரின் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். இதனை பழனியின் மனைவி பேச்சியம்மாள் (55), மகன் பசுங்கிளி (23) ஆகிய 2பேரும் கண்டித்து எங்கள் வீட்டு வாசலில் அமரக்கூடாது என்று கூறினார்களாம்.
இதில் ஏற்பட்ட தகராறில் கார்த்திக், சரவணகுமார் ஆகிய இருவரையும் அங்கு கிடந்த டைல்ஸ் கல்லால் பேச்சியம்மாளும், பசுங்கிளியும் சேர்ந்து தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப் பதிந்து, பசுங்கிளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள பேச்சியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம்

Next Post

காவலர் குடியிருப்புகளில் விருதுநகர் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு

Next Post
காவலர் குடியிருப்புகளில் விருதுநகர் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு

காவலர் குடியிருப்புகளில் விருதுநகர் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In