திருவாரூர் மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம் மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி ஊர்வலம் மேற்படி சொந்த ஊரில் இன்று காலைநடைபெற்றது.
மறைந்த ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் காவல்மரியாதை மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படைபிரிவில் கடந்த 2009-ம் ஆண்டு
பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மேற்படி சின்னச்சாமியின் வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்
இன்று காலை நேரில் சென்று மலர்வளையம் வைத்து காவல் மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ரூ.25000 பண உதவி செய்தார்

