• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி சைபர் க்ரைம் போலீசாரால்‌‌‌ 5 லட்சம் மதிப்புள்ள 43 செல்‌‌‌போன்கள் மீட்பு

policeseithitv by policeseithitv
June 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி சைபர் க்ரைம் போலீசாரால்‌‌‌ 5 லட்சம் மதிப்புள்ள 43 செல்‌‌‌போன்கள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருடுபோன மற்றும் காணாமல் போன சுமார் ரூபாய் 5 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்புடைய 43 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார்.

திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் தொலைந்துபோனது சம்பந்தமாக 2020 – ம் ஆண்டு பெறப்பட்ட 6 மனுக்கள் மற்றும் 2021 – ம் ஆண்டு பெறப்பட்ட 38 மனுக்கள் மீது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூபாய் 5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 43 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 24-06-2021 தேதி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவீன்குமார் அபினபு இ.கா.ப மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் ராசராசன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார் அவர்கள் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆணையாளர் ஆறுமுகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் அவர்கள், நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்.ஜெயப்பிரகாஷ் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவலர்‌‌‌கள்‌‌‌ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
Previous Post

மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் வழங்கினார்.

Next Post

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

Next Post
15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  கைது

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In