முக்கிய செய்திகள்

பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது - ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20...

Read more

விளாத்திகுளம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது – 109 கிலோ புகையிலை, 4 சக்கர வாகனமும் பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 109 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல். விளாத்திகுளம் காவல்...

Read more

40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் வெகுவாகப் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,...

Read more

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய துவக்கம் காவல் கண்காணிப்பாளா் ஜவஹர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று 30.08.2021 காலை காணொளி...

Read more

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தமிழக...

Read more

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது – கள்ளக்காதல் விவகாரம் அம்பலம்

செஞ்சி மோட்டூர் கிராமத்தில் பெற்ற குழந்தை மீது கொடூர தாக்குதலை நடத்திய தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தனிப்படை போலீசார் கைது...

Read more

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது – திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - இரும்பு ராடுகளாக...

Read more

சூரங்குடி பகுதியில் டிராக்டரில் மணல் திருடியவர்கள் கைது- விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு...

Read more
Page 409 of 558 1 408 409 410 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.