• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
September 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 28.8.2021 மற்றும் 29.08.2021 ஆகிய இரு நாட்கள திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன்  ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 22 பேரும், மாணவிகள் 19 பேரும் மேற்படி டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளனர். அவர்கள் 41 பேரையும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்கூடத் தலைவர் திரு. ஜெகஜீவன், பயிற்சியாளர் திரு. கிறிஸ்டோபர், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்

Previous Post

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது –  ஆட்சியர் கி.செந்தில்ராஜ்

Next Post
4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது -  ஆட்சியர் கி.செந்தில்ராஜ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In