• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை

policeseithitv by policeseithitv
September 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் தாக்கலான 4 கன்னகளவு வழக்குகளில் ஈடுபட்ட எதிரியான செந்தில்குமார், நாகமலை புதுக்கோட்டை என்பவரை, கைது செய்து மேற்படி வழக்குகளில் களவுபோன சொத்துக்களான கம்ப்யூட்டர்& மானிட்டர் -6, சி.பி.யூ-6, கேமரா -1 ஆகியவற்றை மேற்படி எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சீரிய பணியினை செய்து வழக்குகளை கண்டுபிடித்த உட்கோட்ட தனிபடையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

Previous Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை

Next Post

தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Next Post
தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 - 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In