20 வருடங்களில் முதல் முறையாக தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் வென்ற கோவை வெற்றி வீராங்கனைகள் கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தியை...
Read moreஎட்டயபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய்,...
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி மூக்கன் தெருவை சேர்ந்த சிராஜுதீன் என்பவரின் மகன் ஜவஹர் சாதிக் என்பவர் தனது மகன் முஹம்மது...
Read moreதிருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை வளாகம், சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்) Child in Care and Protection Act 2015...
Read moreஉங்கள் துறையில் முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம் தென்மண்டல காவல் துறை தலைவர் அன்பு IPS மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில்...
Read moreதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை,...
Read moreதென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் . தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...
Read moreதூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் டி.எஸ்.எப் அணி வெற்றி பெறுவது உறுதி என்று அந்த அணியின் லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் தெரிவித்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் பல்வேறு...
Read moreஅம்பாசமுத்திரம் அருகே பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகனை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தளவாய்...
Read moreசென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.