முக்கிய செய்திகள்

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல்

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல் வேதாரண்யம் அக் 26 வேதாரண்யம் எஸ் எஸ் அறக்கட்டள சார்பில் சிறப்பு கவனம் பெறும்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்க்கு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர்...

Read more

மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் புதூரில் கிராம நல வழிபாடு

மழைவளம் வேண்டியும், விவாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாகலாபுரம் புதூரில் கிராம நல வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிக குரு...

Read more

தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கும்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு அளித்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகளை நல...

Read more

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மத்திய மண்டலம், திருச்சி உத்தரவின்படியும், காவல்துறை துணை தலைவர், சரவணன் சுந்தர் இ.கா.ப., திருச்சி சரகம் அறிவுறுத்தலின்படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல்...

Read more

திருவைகுண்டம் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசார்...

Read more

மதுரை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்...

Read more

விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

Read more

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 374 of 561 1 373 374 375 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.