முக்கிய செய்திகள்

சென்னையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி எஸ்பி பாராட்டு

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டு திரும்பி வரும்போது சென்னையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட...

Read more

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் – போலீசார் தீவிர விசாரணை

https://youtu.be/Ys-2kMqrdt8 திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் அனைத்து தரப்பினரிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக்...

Read more

விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்த நாள் விழா – பொதுமக்களுக்கு முககவசம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

வத்தலகுண்டுவில் நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்த நாள் விழா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்தநாளை முன்னிட்டு...

Read more

தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18- வது ஸ்தோத் திரப்பண்டிகை விழா, திருமண்டல உப-தலைவர் வி.எம்.எஸ். தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் காவல்துறையினருக்கு பங்கு ஈவுத்தொகை மற்றும் பரிசு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவலர்...

Read more

முழுமையாக C.C.T.V கேமராக்களின் கண்காணிப்பு வலையத்திற்குள் சேலம் மாநகரம்

சேலம் மாநகரம் வடக்கு சரகம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 125 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல்

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல் வேதாரண்யம் அக் 26 வேதாரண்யம் எஸ் எஸ் அறக்கட்டள சார்பில் சிறப்பு கவனம் பெறும்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்க்கு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர்...

Read more

மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் புதூரில் கிராம நல வழிபாடு

மழைவளம் வேண்டியும், விவாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாகலாபுரம் புதூரில் கிராம நல வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிக குரு...

Read more

தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கும்...

Read more
Page 370 of 558 1 369 370 371 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.