தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலாளர் கிப்ட்சன்- ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் சேகர மன்ற செயலாளர்...
Read moreஅரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்...
Read moreதமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பெரிய மரம் விழுந்ததில் பணியிலிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண...
Read moreவேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வேதாரண்யம் நவ 3 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்...
Read moreதூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி துவங்கி அக்டோபர் 20ம்...
Read moreபோலி ஆவணம் மூலம் பெற்றவை 3 கோடி நிலம் மீட்பு தென்காசி மாவட்டம் வைரம்ஸ் நகரைச் சேர்ந்த முருகன் இவருக்கு நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப...
Read moreசென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக...
Read moreசென்னை பெருநகர காவல் ஆணையாளர் 05.11.2021 மற்றும் 06.11.2021 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை...
Read moreபசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.