முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார் வேதாரண்யம் நவ 11...

Read more

மதுரை மாவட்டத்தில் காணமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு – மாவட்ட எஸ்பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி , காவல் ஆய்வாளர் சார்மிங் ஒய்ஸ்லின்,...

Read more

சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னையில் தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்து வருகிறது. காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு தேவையான உதவிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை, காவல் துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்....

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐஜி ஆய்வு

வடகிழக்கு பருவமழை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புப் படையினர், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பேரிடர்...

Read more

வேதாரண்யத்தில் மழை – உப்பள பகுதிகள் தண்ணீரில் மூழ்கின- உப்பள ரோடுகள் சேதம்

வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது இங்கு ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில்...

Read more

வேதாரண்யத்தில் மழை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வளாகம் நீரால் சூழ்ந்துள்ளது

வேதாரண்யத்தில் மழை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வளாகம் நீரால் சூழ்ந்துள்ளது வேதாரண்யம் நவ 10 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆன்மீகத்திலும், வரலாற்றிலும் சிறப்பு...

Read more

வேதாரண்யத்தில் மழை – உப்பள தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது நகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைப்பு

வேதாரண்யத்தில் மழை – உப்பள தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது நகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று ஒரே...

Read more

மழைநீரால் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம் – மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடியில் சாலை கட்டமைப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறுகிய சாலைகளை இரண்டாக பிரித்து கான்கிரீட் சாலை அமைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த காலத்தில்...

Read more

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் விற்பனை அமோகம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து மதுபானங்கள் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்று தொடர்ந்து பொது மக்கள் புகார் கூறி...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்குகான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்;

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில்...

Read more
Page 365 of 561 1 364 365 366 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.