புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...
Read more"திமுக ஆட்சி, விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம்" என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நாசரேத்...
Read moreதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப்...
Read moreதீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும்...
Read morehttps://youtu.be/qlVCcx6r_34 வேதாரண்யம் நவ 05 வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார் நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவ குடும்பத்தினர் புத்தாடை...
Read moreவேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் காவல்சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் வ 35 த.பெ.சம்பத் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர்...
Read moreவேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது . வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...
Read moreதூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலாளர் கிப்ட்சன்- ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் சேகர மன்ற செயலாளர்...
Read moreஅரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்...
Read moreதமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பெரிய மரம் விழுந்ததில் பணியிலிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.