முக்கிய செய்திகள்

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் .

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more

வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம் – கனிமொழி எம்பி

"திமுக ஆட்சி, விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம்" என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு  விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நாசரேத்...

Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப்...

Read more

எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார்

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும்...

Read more

வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்

https://youtu.be/qlVCcx6r_34 வேதாரண்யம் நவ 05 வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார் நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவ குடும்பத்தினர் புத்தாடை...

Read more

கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன வேதாரண்யம் மீனவரை மீட்க கோரி இந்திய அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் காவல்சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் வ 35 த.பெ.சம்பத் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர்...

Read more

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது .

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது . வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலாளர் கிப்ட்சன்-ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக நேரில் சந்திப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலாளர் கிப்ட்சன்- ஐ  கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் சேகர மன்ற செயலாளர்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – எஸ்பி ஜெயக்குமார் 

அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் தீபாவளி  நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்...

Read more

தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் காயமடைந்த காவலர், தீயணைப்பு வீரரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல்

தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பெரிய மரம் விழுந்ததில் பணியிலிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண...

Read more
Page 364 of 558 1 363 364 365 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.