• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

policeseithitv by policeseithitv
November 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இன்று இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி அவர்களின் பிறந்த நாள் விழா (நவம்பர் 12) தேசிய பசுமைப்படை சார்பில் கொண்டாடப்பட்டது.

பறவைகளுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் “இந்திய பறவைகள் மனிதர்” சலிம் அலி.

கல்வியறிவில்லாத, பறவைகளைப் பற்றி அறிந்திராத அக்காலத்தில் பறவைகள் மேல் ஈடுபாடு கொண்டு பறவைகளை நுணுக்கமாக அவதானித்து ஆகச்சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பறவைகளின் ஓவியத்தை வரைந்தனர்.

மாணவர்கள் பின்பு பறவைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பறவைகளை துன்புறுத்த மாட் டோம்.

பறவைகளை வேட்டையாடுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோம்.

பறவைகளுக்கு தீங்காக அமையும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை குறைப்போம்.

மேற்கண்ட கருத்துக்கள் மாணவர்களுடன் விவாதிக்கப்பட்டு உறுதிமொழியாக எடுக்கப்பட்டது.

நிகழ்வுகளை பள்ளியின் பசுமைப்படை ஆசிரியர் கி.பாலசண்முகம் ஒருங்கிணைத்தார்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தியாளர்.

 

.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

Next Post

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

Next Post
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In