தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...
Read moreஎனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தெரிவித்தார். 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர்...
Read moreதூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாத மர்மம் என்ன? பொதுமக்கள் கேள்வி!!. தூத்துக்குடி மாநகரமே சமீபத்தில் பெய்த கனமழையினால்...
Read moreவேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர்...
Read moreவேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள்...
Read moreதூத்துக்குடியில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.13 கோடி நலதிட்ட உதவி : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்! ____ தூத்துக்குடியில்...
Read moreஇந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்...
Read moreநாகை நவ 18 கோயம்புத்தூரில் நடைபெற இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு- மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு. தமிழ்நாடு கிராம...
Read moreநாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் ???? தென் கிழக்கு வங்க கடல், மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு...
Read moreகோடியக்கரை வன உயிரின சரணாலயம் முகப்பில் வன உணவகம் திறப்பு . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலய நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகளின்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.