முக்கிய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெல்லை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவராக தலைமையில் நடந்தது இதில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நகர்ப்புற உள்ளாட்சி...

Read more

நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு...

Read more

திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு போலீசார் ரோந்து

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு...

Read more

பாளையங்கோட்டை கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர்...

Read more

சூரசம்ஹார விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட...

Read more

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் வடகிழக்கு  பருவமழை யின் பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளை குறித்து...

Read more

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்...

Read more

வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம் நவ 8 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருந்ததால் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்...

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை தென்கிழக்குவங்காளவிரிகுடாமற்றும் அதைஒட்டிய இந்தியபெருங்கடலில் சராசரிகடல் மட்டத்திலிருந்து 4.5 கி.மீ. உயரம் வரைமேல்காற்றுசுழற்சிஉள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்குவங்கக்கடல் மற்றும்...

Read more
Page 363 of 558 1 362 363 364 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.