• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.

policeseithitv by policeseithitv
November 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.

♻️ தூத்துக்குடி வர்த்தகரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் முத்து (21) என்பவருக்கும், தூத்துக்குடி மேல வாகைகுளம் பகுதியை சேர்ந்த தர்ம குட்டி மகன் ஆறுமுக நயினார் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

♻️ இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (21.11.2021) ஆறுமுக நயினார் (21) மற்றும் அவரது நண்பர்களான மேல வாகைக்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் லட்சுமணன் (20) முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன்களான முத்துமாலை (21), பார்வதி ராஜா (19) மற்றும் சிலர் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு சென்றபோது, முத்து வீட்டில் இல்லாததால், அவரது தந்தையான சுப்பிரமணியனிடம் தகராறு செய்து தாக்கி ஜாதிப் பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

♻️ இதுகுறித்து முத்துவின் தந்தையான சுப்பிரமணியன் (55) என்பவர் அளித்த புகாரின் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் மேற்படி எதிரிகளில் லட்சுமணன், முத்துமாலை மற்றும் பார்வதி ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் – சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங்

Next Post

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

Next Post
வேலை தேடும் அப்பாவி இளைஞர்கள் 75 நபர்களிடம் மோசடி -அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In