முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை பார்வையிட...

Read more

நாளை தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய...

Read more

செம்போடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

வேதாரண்யம் டிச 01 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து...

Read more

மைசூரிலிருந்து கடத்திவந்த 2 லட்‌‌‌சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் இருவர் கைது

சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ மாடசாமி துணை ஆணையாளர் வடக்கு மேற்பார்வையில் சூரமங்கலம் சரகம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன்...

Read more

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில்‌‌‌ ஒப்‌‌‌படைத்‌‌‌த திருநெல்வேலி காவல்துறை

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை புகார்கள் தெரிவித்து வந்தனர் மேலும்‌‌‌...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன்...

Read more

தூத்துக்குடியில் காற்று மாசுபடுவது ஸ்டெர்லைட் ஆலையால் இல்லை வாகனங்களால்தான் காற்று மாசுபடுகிறது தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி மாசு நிறைந்த நகரமாக இருக்க காரணம் ஸ்டெர்லைட் ஆலை இல்லை. வாகனங்களால்தான் காற்று மாசுபடுகிறது : ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி தூத்துக்குடி, நவ.29- தூத்துககுடியில்...

Read more

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு* மெட்டில்பட்டி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி சிறப்பு வழிபாடு...

Read more
Page 357 of 558 1 356 357 358 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.