முக்கிய செய்திகள்

விளாத்திகுளம் குளத்தூர் பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்பு

விளாத்திகுளம் உட்கோட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது. ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன்...

Read more

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நெல்லை தென்காசி...

Read more

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினார் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர்...

Read more

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து...

Read more

இளைஞர்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்திய பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார்

தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு பெரியகுளம் டிஸ்பி முத்துக்குமார் தலைமையில் 400 பேர் அனுப்பி அனுப்பிவைக்கப்பட்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர்...

Read more

திருவைகுண்டம் ஆழ்வார் திருநகரியில் குட்கா வியாபாரி குமார் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் முத்துக்குமார் என்பவர் குமார் கூல்டிரிங்‌‌‌ஸ்‌‌‌ என்ற பெயரில்‌‌‌ பழக்கடை நடத்தி வருகிறார் இவர் தொடர்‌‌‌ந்‌‌‌து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

Read more

சமுகவலைதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட...

Read more

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் – பக்தர்கள் பக்தி பரவசம்

தூத்துக்குடி சிவன் கோவில் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று...

Read more

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடித்த சிறப்பு எஸ்ஐக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி. தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவரை. நாட்றம்பள்ளி காவல் நிலைய சுந்தரேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திருவருட்செல்வன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more
Page 351 of 558 1 350 351 352 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.