பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதை சுடர் பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டுவேதை மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம்_2 புதுரோடு ,மருதூர் வடக்கு கிழக்கு ஒன்றியம் தென்னம்புலம் கடைத்தெரு மற்றும் வேதாரண்யம் நகரம் ராஜாஜி பூங்கா
ஆகிய இடத்தில் நிறுவப்பபட்டுள்ள திருஉருவ சிலைக்கு சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் ,கழக தீர்மானக்குழு உறுப்பினர் மக்கள் நாயகன் என் வி காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய,நகர,கழக கிளை கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

