முக்கிய செய்திகள்

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வேதாரண்யம் ஜன 5 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைப்பெற்ற சிறப்பு...

Read more

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் ************* பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான தொழில்...

Read more

கன்னியாகுமரி இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், வெளியிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்...

Read more

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம். நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா ஏழு தேசம் பேரூராட்சி உட்பட்ட இரண்டு மதுபானக்கடைகள் வருவதற்கு...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள்

வாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக...

Read more

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் – தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்‌‌‌வரால்‌‌‌ ஜனவரி 1ம்‌‌‌தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர்...

Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 4 நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு உணவு...

Read more

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது - 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு...

Read more

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார் வேதாரண்யம் ஜன 3 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 வயது முதல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more
Page 347 of 561 1 346 347 348 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.