முக்கிய செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வேதாரண்யம் ஜன 7 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம்...

Read more

பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படையினர் – திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பாராட்டு

நாங்குநேரி உட்கோட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்ய உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படையினர். மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதகுளம் பகுதியில்...

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

ஓமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என...

Read more

ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு

இன்று விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் வைத்து...

Read more

நெல்லையில் தமிழக அரசு காவல்துறை சுகாதாரத் துறை வருவாய் துறை ஆகிய துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகின்ற சூழலில் தமிழக அரசு காவல்துறை சுகாதாரத் துறை வருவாய் துறை ஆகிய துறைகள்...

Read more

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு வேதாரண்யம் ஜன 6 நாகப்பட்டினம்; நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால்பண்ணைச்சேரி தியாகராஜர் நகர்pலும்,...

Read more

கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.

வேதாரண்யம் ஜன06 கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

விளாத்திகுளம்  பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு  நடைபெற்றது. கொரோனா 3-வது  அலை  பரவுவதை...

Read more

எட்டையாபுரம் பகுதியில் வர் பிளான்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – சரக்கு வாகனம் பறிமுதல்

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பவர் பிளான்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது - 210...

Read more

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்பு வேதாரண்யம் டிச 5 நாகப்பட்டினம் மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகளுக்கு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரை...

Read more
Page 346 of 561 1 345 346 347 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.