• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

policeseithitv by policeseithitv
January 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம்  பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு  நடைபெற்றது.

கொரோனா 3-வது  அலை  பரவுவதை தடுக்கும் விதமாக  ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து  விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில்  விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் வியாபாரி சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள் ஆகியோர்க்கு  முகக்கவசம், விழிப்புணர்வு சீட்டுகள் கொடுக்கப்பட்டது மற்றும் சமூகஇடைவெளி கடைபிடிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள், ஆய்வாளர் திரு. இளவரசு,உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளினர்கள் ,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

எட்டையாபுரம் பகுதியில் வர் பிளான்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – சரக்கு வாகனம் பறிமுதல்

Next Post

கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.

Next Post
கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.

கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In