முக்கிய செய்திகள்

மனுநீதிநாள் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – மனுக்கள் பெட்டியில் செலுத்திட நாகை ஆட்சியர் ஏற்பாடு

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று முன்றாம் அலைபரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை...

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார். வேதாரண்யம் ஜன 8 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள்...

Read more

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 2020-ம் வருடம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்....

Read more

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான முதல் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்,...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா...

Read more

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றால்...

Read more

எட்டையாபுரம் பள்ளியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...

Read more

கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 135000/-மதிப்பில் பத்து செட் கட்டில்- மெத்தைகள்

வேதாரண்யம் ஜன 08 நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்படவுள்ள கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப்...

Read more

கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஊராட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்

கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஊராட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.   வேதாரண்யம் ஜன 08 பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி ,வெல்லம், முந்திரி...

Read more

பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....

Read more
Page 345 of 561 1 344 345 346 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.