திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

