முக்கிய செய்திகள்

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம். நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா ஏழு தேசம் பேரூராட்சி உட்பட்ட இரண்டு மதுபானக்கடைகள் வருவதற்கு...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள்

வாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக...

Read more

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் – தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்‌‌‌வரால்‌‌‌ ஜனவரி 1ம்‌‌‌தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர்...

Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 4 நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு உணவு...

Read more

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது - 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு...

Read more

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார் வேதாரண்யம் ஜன 3 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 வயது முதல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ்...

Read more

தூத்துக்குடியில் மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. செல்வகுமார் (36) த/பெ. ஜெயபாண்டி அம்மன் கோவில் தெரு, மடத்தூர், தூத்துக்குடி என்பவர் நேற்று (02.01.2022)...

Read more

செய்துங்கநல்லூர் அருகே 1 லட்சம் மதிப்பில் உள்ள புகையிலை பறிமுதல்! போலீசாரை பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்.

செய்துங்கநல்லூர் அருகே 1 லட்சம் மதிப்பில் உள்ள புகையிலை பறிமுதல்! போலீசாரை பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார். ---------------------- செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய்...

Read more
Page 344 of 558 1 343 344 345 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.