முக்கிய செய்திகள்

வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா – வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை.

வேதாரண்யம்ஜன 10 வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா - வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து வேதாரண்யத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதாகட்சி இன்று (10.01.2022) மாலை 4.30 மணி அளவில் வேதாரண்யம் அம்பேத்கர் சிலை அருகே பட்டியல் அணி சார்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மாண்புமிகு பாரத...

Read more

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை! பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள்‌ குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும்...

Read more

தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து...

Read more

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமணை மற்றும் செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர்...

Read more

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.   வேதாரணியம் ஜன 10   பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி...

Read more

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது நாகர்கோவில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி தை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி...

Read more

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது நாகர்கோவில் குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது தமிழகத்தில்...

Read more

புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*

*தூத்துக்குடி மாவட்டம்: 9.01.2022* *ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து...

Read more

மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் - மாண்புமிகு தமிழக...

Read more
Page 344 of 561 1 343 344 345 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.