முக்கிய செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான முதல் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்,...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா...

Read more

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றால்...

Read more

எட்டையாபுரம் பள்ளியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...

Read more

கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 135000/-மதிப்பில் பத்து செட் கட்டில்- மெத்தைகள்

வேதாரண்யம் ஜன 08 நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்படவுள்ள கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப்...

Read more

கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஊராட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்

கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஊராட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.   வேதாரண்யம் ஜன 08 பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி ,வெல்லம், முந்திரி...

Read more

பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வேதாரண்யம் ஜன 7 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம்...

Read more

பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படையினர் – திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பாராட்டு

நாங்குநேரி உட்கோட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்ய உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படையினர். மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதகுளம் பகுதியில்...

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

ஓமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என...

Read more
Page 342 of 558 1 341 342 343 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.