முக்கிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசியையொட்டி தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வேதாரண்யம் ஜன13 வைகுண்ட ஏகாதசியையொட்டி தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட...

Read more

மதுரை சரக புதிய டிஐஜி பதவியேற்பு

மதுரை சரக புதிய டிஐஜி பதவியேற்புi. மதுரை சரக காவல் துணை தலைவராக பொன்னி அவர்கள் இன்று காலை மதுரையில் டிஐஜி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். அதிரடி...

Read more

அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா வேதாரண்யம் ஜன 12 நாகப்பட்டினம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும்...

Read more

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு வேதாரண்யம் ஜன 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல் தரிசில் பயறு வகை பயிர்களான...

Read more

கோவிட் பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரானை கட்டுபடுத்தும் நோக்கில் காவல் ஆளிநர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன...

Read more

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம்

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது : தேனி மாவட்டம் பெரியகுளத்தில்...

Read more

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்துறை மற்றும் நகராட்சி இணைந்து நடத்தும்  ஒரு நாள் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட...

Read more

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி.

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி. மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரை...

Read more

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் - திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார். வேதாரணியம் ஜன 11 பிளாஸ்டிக் பயன்பாட்டை...

Read more

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர். வேதாரணியம் ஜன 11 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை பகுதியில்...

Read more
Page 342 of 561 1 341 342 343 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.