மதுரை சரக புதிய டிஐஜி பதவியேற்புi.
மதுரை சரக காவல் துணை தலைவராக பொன்னி அவர்கள் இன்று காலை மதுரையில் டிஐஜி அலுவலகத்தில் பதவியேற்றுக்
கொண்டார்.
அதிரடி நடவடிக்கைக்கு பேர் போன பெண் ஒருவர் மதுரை டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறையும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள்.
புதிய மதுரை டிஐஜி பொன்னிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

