வேதாரண்யம்
ஜன13 வைகுண்ட ஏகாதசியையொட்டி தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு பூமிதேவி நாச்சியார் ஸ்ரீதேவி நாச்சியார் உடன் வரதராஜ பெருமாள் காட்சி அளிக்கிறார் சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

