முக்கிய செய்திகள்

தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து...

Read more

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமணை மற்றும் செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர்...

Read more

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.   வேதாரணியம் ஜன 10   பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி...

Read more

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது நாகர்கோவில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி தை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி...

Read more

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது நாகர்கோவில் குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது தமிழகத்தில்...

Read more

புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*

*தூத்துக்குடி மாவட்டம்: 9.01.2022* *ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து...

Read more

மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் - மாண்புமிகு தமிழக...

Read more

மனுநீதிநாள் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – மனுக்கள் பெட்டியில் செலுத்திட நாகை ஆட்சியர் ஏற்பாடு

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று முன்றாம் அலைபரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை...

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார். வேதாரண்யம் ஜன 8 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள்...

Read more

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 2020-ம் வருடம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்....

Read more
Page 341 of 558 1 340 341 342 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.