மோசடி செய்து விட்ட 9 டிராக்டர் பறிமுதல் குற்றப்பிரிவு போலீசாருக்கு நெல்லை எஸ்பி பாராட்டு
கோவில்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 24 இவர் நெல்லையில் புதிய டிராக்டர்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார் அங்கு அம்பை ஊர் காட்டைச் சேர்ந்த ஐயப்பன் (40) டாக்டர்களை மோசடியாக விற்பனை செய்தார் இதை குறித்து சுரேஷ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிறப்பு எஸ்ஐ புண்ணியமூர்த்தி ஏடுகள் சுப்பிரமணியன் இசக்கி ராஜா ஆகியோர் விசாரணை நடத்தி மோசடியாக விற்கப்பட்ட ரூபாய் 63 லட்சம் மதிப்பிலான ஒன்பது டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை நெல்லை எஸ் பி சரவணன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.


