நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம்
நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
நெல்லை சரகத்தில் கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி உள்ளிட்ட ஒலிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்
நெல்லை சரக நடிகையாக இருந்த பிரவீன்குமார் அபிநவ் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக தஞ்சை சரக டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது நெல்லை சரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பார்த்துக் கொள்வதோடு ரவுடிகளை ஒடுக்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம் ஜாதி மோதல் ஏற்படாமல் அனைவரும் சமத்துவமாய் வாழ வழி வகுப்போம்
தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது வெள்ளை சட்டையும் கஞ்சா வியாபாரிகள் கலை எடுப்போம் தஞ்சாவூரில் நான் பிஸியாக இருந்தபோது கஞ்சா விற்றவர்களை கைது செய்த போது அதற்கு மூல காரணமாக இருந்தவர்களையும் கலை எடுத்தோம் ஆந்திரா ஓகே சென்ற ஒருவரை கைது செய்து வந்தோம் குழந்தைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவலர்கள் காண வசதிகளை மேம்படுத்துவதோடு காவல் நிலையங்களில் உரிய வசதிகளை செய்து தரப்படும் நெல்லை கந்து வட்டி கட்ட பஞ்சாயத்து ஒலிக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்
புதியதாக பொறுப்பேற்றுள்ள டிஐஜி பரவேஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பரமக்குடி, நாமக்கல், குமரியில் ஏஎஸ்பியாகவும் கோவை, மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் பணியாற்றினார் வேலூர், குமரி, மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் பணியாற்றியவர் இவர் பின்னர் தஞ்சை சரக டிஐஜியாக பதவி உயர்வு
பெற்றார். தற்போது நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளார் .

