முக்கிய செய்திகள்

ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாலக்காடு விரைவு ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம்!!...

Read more

செய்துங்கநல்லூரில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ G.V மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை

*அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின்* திருவுருவ படத்திற்கு *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V மார்கண்டேயன்* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்....

Read more

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தில் பகுதிநேர நியாய விலை கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ் .அமிர்தராஜ் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தில் பகுதிநேர நியாய விலை கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ் .அமிர்தராஜ் திறந்து வைத்தார். ------------------ தூத்துக்குடி ஜனவரி 25 தூத்துக்குடி...

Read more

விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. --- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.01.2022) விருதுநகர் சட்டமன்ற...

Read more

வேதாரண்யத்தில் பாஜக சார்பில் மாணவி லாவண்யா உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

வேதாரண்யம் ஜன 24 அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதால்  தற்கொலை செய்துகொண்டார். லாவண்யாவிற்கு நீதி வேண்டும் என்றும்  வழக்கை CBI...

Read more

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் மற்றும் பேருந்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிவந்த மூன்று நபர்கள் கைது..

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் மற்றும் பேருந்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகள் மற்றும் பணத்தை திருடிவந்த மூன்று நபர்கள் கைது.. மதுரை நகர்...

Read more

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் ஜன 25, காரணம்பேட்டையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வை வழங்க கோரி அனைத்து...

Read more

தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை

தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை தேனி மாவட்டம் பூமலைகுண்டு, 24.01.2022 தேனி மாவட்டம் பூமலைகுண்டு...

Read more

சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவில்பட்டி அருகே சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி...

Read more
Page 332 of 558 1 331 332 333 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.