மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.



காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சார்பு ஆய்வாளர் துரைபாண்டி செய்திருந்தார்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்
மதுரை.

