• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு

policeseithitv by policeseithitv
January 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல் – தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு!!

————–

 

தூத்துக்குடி ,

ஜனவரி 28

 

தூத்துக்குடி வழக்கறிஞர் தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட குழு தேர்தலை நடத்தியது. இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் ஜோசப் செங்குட்டுவன், செல்வக்குமார், பொன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் செல்வின், வேல்முருகன்,மங்கள்ராஜ்,மேரி,முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.

செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர்கள் மார்க்ஸ், சரவணன்,ராஜாராம் ஆகியோர் போட்டியிட்டனர். இது தவிர செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர்.

 

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வழக்கறிஞர் கிருஷ்ணவேணி தலைமையிலான குழுவினர் மேற்பார்வையில் வழக்கறிஞர்கள் பிள்ளைவிநாயகம், சந்தணகுமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர். மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டன.

 

இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் துணைத் தலைவராக செல்வின், செயலாளராக மார்க்ஸ், துணைச் செயலாளராக ரமேஷ், பொருளாளராக ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள வெங்கடேஷ், சண்முக சுந்தர ராஜ், மணிகண்ட ராஜா, ஸ்டீபன் தாஸ், சோம சுந்தர், முனீஸ் குமார், தி சுவாமிநாதன்( தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சட்ட ஆலோசகர்) மகளிர் அணி கீதா, ஜஸ்டினா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்

இவர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுத் துறை சார்ந்தவர்கள் அரசு அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் செங்குட்டுவன் அவர்களுக்கு தூத்துக்குடி பரிசுத்த பேட்டரி இணை பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணியின் தலைவரும் விக்டோரியா சிபிஎஸ் இ பள்ளியின் தாளாளர் இன்ஸ்டீ ன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதுபோல்

செயற்குழுவில் போட்டியிட்ட சுவாமிநாதன் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற சட்ட ஆலோசகர் ஆவார் இவருக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Previous Post

தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்  வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி  எஸ். ஜெயக்குமார் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு.*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In