முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு நாகப்பட்டினம் பிப் 05 மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக...

Read more

மதுரையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

மதுரையில் போலீசார் அணிவகுப்பு.   °°°°°°°°°°°°°°°°°°°°°   மதுரையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள். மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை...

Read more

கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா 

கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா வேதாரண்யம் பிப் 4 நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குபனையூரில் கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகத்தினை நாகை மாவட்ட...

Read more

வேதாரணியம் அருகே கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி.

கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி. வேதாரணியம் பிப் 04 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தர்மராஜன் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில், கடந்த இரண்டு...

Read more

ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணி – ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணி – ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார் வேதாரண்யம் பிப் 4 நாகப்பட்டினம் ஆயுதப்படையில் ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணியினை நாகை மாவட்ட...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3பேர் கைது – வாகனம் பறிமுதல்

*விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3பேர் கைது - வாகனம் பறிமுதல்.* ???? *தூத்துக்குடி மாவட்ட...

Read more

வேட்புமனு தாக்கல் சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.

வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்....

Read more

ஓடும் லாரியில் கொள்ளை – சென்‌‌‌னையில் பதுங்கிய கொள்ளை கும்பலை சுற்றிவளைத்தது தனிப்படை போலீஸ்

கடந்த 22.01.2022-ஆம் தேதி மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு அரசு டாஸ்மாக் பாட்டில் லோடு ஏற்றி சென்ற வாரி திருச்சி டோல்பிளாசாவில் நிற்கும் சமயத்தில் பார்த்த போது யாரோ வாரியின்...

Read more

குளத்தூர் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது – 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக இருச்சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது - 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.*...

Read more

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் முற்றிலும் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு

விழுப்புரம்: பிப்-04   கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராம எல்லையில் அடையாளம் தெரியாத 35 வயதுள்ள ஆண் பிணம் மருங்கூர் தோப்புக்கொல்லை சேர்ந்த தட்சிணாமூர்த்தி...

Read more
Page 325 of 559 1 324 325 326 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.