முக்கிய செய்திகள்

கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்கள் அபகரிப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை அபகரித்துக் கொண்டனர். வேதாரணியம் பிப் 18 நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

நாகை ஐடிஐயில் படித்த பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை ஐடிஐயில் படித்த பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேதாரண்யம் பிப் 17 நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்...

Read more

நாகையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு

நாகையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வேதாரண்யம் பிப் 17 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும்...

Read more

மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம். மதுரை மாநகரில் பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது . இந்த பணிகளுக்காக போக்குவரத்து மாறுதல்கள்...

Read more

தூத்துக்குடியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

  *தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.*  ...

Read more

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார் வேதாரண்யம் பிப் 16 நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி...

Read more

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு வேதாரண்யம் பிப் 16 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று...

Read more

வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது

வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. வேதாரணியம் பிப் 16 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் மாசிமக பெருவிழாவில் மாசி மகத்தையொட்டி சன்னதி...

Read more

கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி கொலை – போச்சம்பள்ளி அருகே பயங்கரம்

போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வருமாறு பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேதாரண்யத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேதாரண்யத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு. வேதாரணியம் பிப் 16 எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற...

Read more
Page 319 of 559 1 318 319 320 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.