117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு,
வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில்
பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு
சிறப்பாக நடைபெற்றது.
வேதாரணியம்
பிப் 24
வேதாரண்யம்
பிப் 23 புதன்கிழமை சரபோஜிராஜ புரம்
அரசு மேனிலைப் பள்ளியில்
நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
மதிப்புமிகு
க. மதிவாணன்
மாவட்டக் கல்வி அலுவலர்
மதிப்புமிகு
தி. திருநாவுக்கரசு
பள்ளி தலைமையாசிரியர் இராஜதுரை
ஆகியோர்
முன்னிலையில்
வேதாரண்யம் ரோட்டரி கிளப் தலைவர்
Rtn. புயல் சு குமார் மற்றும்
செயலாளர்
Rtn. C. கார்த்திகேயன்
உதவி ஆளுநர்
Rtn V. செந்தில் ஆகியோர்
மரங்களை நட்டனர்.
மருதூர் ரோட்டரி கிளப் தலைவர்
Rtn B. செந்தில்
உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வேதாரண்யம் மறைஞாயநல்லூர்
அனந்தராசு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்
நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில்
அப்பள்ளி
தலைமையாசிரியர் பெ. அம்பிகாநிதி
ஆசிரியர்கள்
தி. செந்தில் நாதன்
V. சின்னச்சாமி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

