• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .

policeseithitv by policeseithitv
February 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .

வேதாரணியம்

பிப் 22

 

உள்ளாட்சி தேர்தல் தமிழகமெங்கும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் , நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான தேர்தலில் 19 இடங்களில் வென்ற திமுக வேட்பாளர்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக வேதாரண்யம் நகர கழக செயலாளர் மா. மீ புகழேந்தி அலுவலகத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவ.வீ.மெய்யநாதன் நகராட்சியை கைபற்றியது போல் வேதாரண்யம் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற நீங்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் மற்றும் வேதாரணியம் நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி ஒன்றிய கழக செயலாளர் உதயம். முருகையன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

செய்தி தொகுபு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது : மேயர் ஆகிறார் ஜெகன் பெரியசாமி!

Next Post

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.

Next Post
வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் - பெண் கைது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In