முக்கிய செய்திகள்

போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-க்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை...

Read more

மதுரை மாநகர காவல் ஆணையருக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்

மதுரை மாநகர காவல் ஆணையருக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார் . மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (Rowdyism) எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகர காவல்...

Read more

தமிழகத்தில் ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு

தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...

Read more

ஆசிரியரிடம் இருந்து ஆன்லைன் மூலம் அபேஸ் – பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்..

ஆசிரியரிடம் இருந்து ஆன்லைன் மூலம் 35000/- அபேஸ் - பணத்தை மீட்ட சைபர் போலீசார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆசிரியரான மகாராஜன் வயது 57...

Read more

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம்  வெளியாகி உள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும்...

Read more

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே நினைவு நாள்- நாகை பள்ளியில் நடந்த போட்டிகள்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே நினைவு நாள்- நாகை பள்ளியில் நடந்த போட்டிகள். நாகப்பட்டினம் மார்ச் 10   சமூக சீர்திருத்தவாதியும் கவிஞருமான சாவித்திரிபாய்...

Read more

இரண்டு மாதங்களில் மருத்துவப் படிப்பு நிறைவுற உள்ள நிலையில் போரின் காரணமாக உக்ரைனிலிருந்து வேதாரண்யம் வந்த மருத்துவ மாணவர்.

இரண்டு மாதங்களில் மருத்துவப் படிப்பு நிறைவுற உள்ள நிலையில் போரின் காரணமாக உக்ரைனிலிருந்து வேதாரண்யம் வந்த மருத்துவ மாணவர். வேதாரணியம் மார்ச் 09   கடந்த 2016...

Read more

நேற்று கொரோனா தொற்று இல்லாத 12 மாவட்டங்களில் – நாகை மாவட்டம்.

நேற்று கொரோனா தொற்று இல்லாத 12 மாவட்டங்களில் - நாகை மாவட்டம். நாகப்பட்டினம் மார்ச் 09 கொரோனா நோய் பரவல் மாவட்டம் தோறும் அதிகரித்திருந்த நிலையில்தற்போது கொரோனா...

Read more

தாளமுத்துநகர் பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்திருந்த நபர் கைது – லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல் – டிஎஸ்பி கணேஷ் அதிரடி

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது – லாரி உட்பட...

Read more

மாவட்டவளர்ச்சிஒருங்கிணைப்புமற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்டவளர்ச்சிஒருங்கிணைப்புமற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வேதாரண்யம் மார்ச் 8: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்...

Read more
Page 311 of 559 1 310 311 312 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.