• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

policeseithitv by policeseithitv
March 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரத்த தான முகாம்

வேதாரண்யம் மார்ச் 20,

வேதாரண்யத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

வேதாரண்யத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது வேதாரண்யம் நகர திமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளருமான கவுதமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா.குமார் அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் ,மா.மீ.அன்பரசு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வேதாரண்யம் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளும் ஏராளமான ஆண் பெண்களும் ரத்த தானம் செய்தனர். 84 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இந்த இரத்தான முகாமில் ஏரளமான பெண்கள் உட்பட பொதுமுக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

வேதாரண்யம்.

Previous Post

 வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா

Next Post

கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.

Next Post
கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.

கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In