முக்கிய செய்திகள்

புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த உத்தமபாளையம் காவல்துறையினர்…

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல்அலி என்பவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறையின் கதவைத் தட்டி இரண்டு...

Read more

திருப்பத்தூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியை இன்று காணொளி காட்சி மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் முனைவர்...

Read more

இராணிப்பேட்டையில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., காணொளி காட்சி மூலமாக திறந்து...

Read more

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் MLA ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை  உணவு திட்டம்: கனிமொழி எம்.பி,  துவக்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்ப தூத்துக்குடி, செப்,16   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும்...

Read more

வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 

  வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் ஒருவர் கம்பியால் தலையில் அடித்துக் கொலை

வேதாரணியம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு காவல் சரகம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவாசகம் வயது...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி...

Read more

பாஜக பெண் நிர்வாகி சசிகலா புஷ்பா விவகாரம்? – பாஜக மாநில நிர்வாகிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

  ராமநாதபுரம்: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம்...

Read more
Page 246 of 559 1 245 246 247 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.