• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

policeseithitv by policeseithitv
September 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

நாகப்பட்டினம் செப்டம்பர் 20

இந்த விழாவில் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் வி .பி. என். கார்த்திகேயன் தலைமையேற்றார்.இவ் விழாவில் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி பள்ளி பகுதியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் கு. ஜோதிலட்சுமி குணா, ஜூலைகாபீவி அபூபக்கர் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் க. இளங்கோவன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் .தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் சுமார் 400 மாணவர்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கி உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார்.ரோட்டேரியன் ராம் பிரசன்னா மஞ்சள் பைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி மண்டலத்தின் உதவி ஆளுநர்ரரோட்டேரியன் சந்திரசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.இளமாறன் அனைவரையும் வரவேற்று இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு நாகப்பட்டினம் ரோட்டிரி சங்கத்திற்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை கூறினார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In