முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் இன்று எடுத்துக்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் இன்று எடுத்துக்கொண்டனர். நாகப்பட்டினம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்....

Read more

பெரியார் 144-வது பிறந்தநாள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மரியாதை  செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.!!

தூத்துக்குடியில் பெரியார் 144 -வது பிறந்தநாளை யொட்டி அவரது திருஉருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு...

Read more

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!

  தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை யொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

  தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில்...

Read more

வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வேதாரணியம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more

வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. 

வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வேதாரணியம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சன்னதி...

Read more

மாப்பிள்ளையூரணியில் முனியசாமி, முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா: பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!

மாப்பிள்ளையூரணியில் முனியசாமி, முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா: பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!   தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட வன்னார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் சிறப்பு முகாம் 18.09.2022 நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தகவல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் சேகரித்தல் - வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் சிறப்பு முகாம் 18.09.2022 நடைபெறும் என மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதி கேட்ட மேயர் ஜெகன் பெரியசாமி: அள்ளிக்கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்! நன்றி தெரிவித்த தூத்துக்குடி பொதுமக்கள்!!

தூத்துக்குடி, செப்,16 தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி...

Read more
Page 245 of 559 1 244 245 246 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.