முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 19 நாகப்பட்டினம் மாவட்ட...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

வேதாரணியம் செப்டம்பர் 18 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி...

Read more

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க 32வது...

Read more

மாப்பிள்ளையூரணி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தனர்!!

மாப்பிள்ளையூரணி அழகு முத்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது . இந்த போட்டி டேவிஸ்புரம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்: சர்வதேச உரிமைகள் கழகம்  கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

  தூத்துக்குடி, செப்,18 சர்வதேச உரிமைகள் கழகம் தமிழகம் - புதுவை மாநில அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் அமைந்துள்ள தனியார்...

Read more

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!* *ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்..!!* *பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..!!!*

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரே நாளில் 28டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின்...

Read more

ஆத்தங்கரைவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து நடத்திய ஜம்பெரும் விழா..

  அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து ஆத்தங்கரை விடுதியில் துளிர் இல்லம் தொடக்க விழா அண்ணா பிறந்த நாள் விழா, மந்திரமா? தந்திரமா?...

Read more

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு …

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டார வளமைய முன்னாள் மேற்பார்வையாளர்...

Read more

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி - தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கோல்ட் ஸ்டார்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர்...

Read more
Page 244 of 559 1 243 244 245 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.