சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான திரு. எர்ணாவூர் A.நாராயணன்Ex,MLA அவர்கள் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்திகுளம் ஒன்றியம் கு.சுப்பிரமணியபுரத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது ஊர் தலைவர் அரிபாகரன் தலைமை தாங்கினார் AITUC தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞானசேகர் சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் மில்லை தேவராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் சுந்தர்,காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

