• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெங்கடேஷ் பண்ணையார் 19 வது வீர வழிபாடு: எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் அழைப்பிதழ் வழங்கிய சுபாஷ் பண்ணையார்

policeseithitv by policeseithitv
September 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வெங்கடேஷ் பண்ணையார் 19 வது வீர வழிபாடு: எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் அழைப்பிதழ் வழங்கிய சுபாஷ் பண்ணையார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

செப்,25

 

தூத்துக்குடி மாவட்டம் முலக்கரையை சேர்ந்த என்.வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 19 பதில் வீரவழிபாடு

26/09/2022 அன்று அம்மன்புரம் பண்ணையார் தோட்டத்தில் வைத்து காலை 6 மணி முதல் வீர வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது . இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பாம்பே உட்பட பல மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வீர வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க தலைவர் இளைய சூரியன் எஸ்.ஏ. சுபாஷ் பண்ணையார் அஞ்சலி செலுத்த இருக்கிறார். அனைத்து சமுதாய பிரமுகர்களும், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு வீரவழிபாடு அழைப்பிதழை சுபாஷ் பண்ணையார் வழங்கினார்.

இவருடன்

வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கத்தின்

மாநில செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஓடைசெல்வம், வடக்கு மாவட்ட செயலாளர்

அற்புதராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சிலுவை நாடார்,

நகர பொறுப்பாளர் துரை, அஸ்வின், சுந்தர், கேசவன் மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் லிங்கராஜா, அல்பட், படப்பை சுரேஷ், தங்கராஜ், அருண், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post

திருவாடனை ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில்  முடங்கிப்போய் கிடக்கும் திட்டப்பணிகள் அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு தீர்வு காண்பாரா மாவட்ட ஆட்சியர்.

Next Post

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

Next Post
தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In