முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

  வேதாரணியம் அக்டோபர் 19 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பயிர் காப்பீடு செய்வதை தனியாரிடம் கொடுத்ததால் 2021 2022 ஆம் ஆண்டிற்கான பயிர்...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி

தூத்துக்குடி. அக். 19. தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக தூய்மைப்பணித் திட்டம் டி.சவேரியார்புரம் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள...

Read more

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

தூத்துக்குடி. அக்.19, தூத்துக்குடியின் பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி இருந்து வருகிறது. உப்பிற்கு பெயர் பெற்ற தூத்துக்குடி உப்பு இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல் நாகப்பட்டினம் அக்டோபர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்...

Read more

தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் – மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு

தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு தூத்துக்குடி.அக்.18, தமிழக அரசின் 2021-2022ம்...

Read more

கோடியக்காடு ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வேதாரணியம் அக்டோபர் 17 முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வேதாரணியம் அக்டோபர் 17 முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்...

Read more

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் அக்டோபர் 17 நாகப்பட்டினம் மாவட்ட...

Read more
Page 233 of 559 1 232 233 234 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.